ஃபைசர் தடுப்பூசிகளை இனிமேல் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது – சுகாதார அமைச்சு

Loading… கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் ஃபைசர் தடுப்பூசிகளை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 6 இலட்சம் ஃபைசர் தடுப்பூசிகள் நேற்றைய தினம் காலாவதியானதையடுத்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபைசர் தடுப்பூசிகள் பூஸ்டர் டோஸுக்காக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலும் அந்த அளவின் ஒரு பகுதி இரண்டாவது பூஸ்டர் டோஸுக்கும் பயன்படுத்தப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 27 இலட்சம் பேர் கொரோனா … Continue reading ஃபைசர் தடுப்பூசிகளை இனிமேல் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது – சுகாதார அமைச்சு